குவிகம் சந்திப்பில் நான் மிகவும் ரசித்தது சத்யஜித் ரேயின் ‘Two ’ என்னும் குறும் படம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர் வசனமே இல்லாமல், ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு படத்தைத் தந்திருக்கிறார். வர்க்கப் போராட்டம் மற்றும் ஆதிக்கக் கையின் அழிவுச் சிந்தனை இரண்டுமே தெள்ளத் தெளிவாகப் பன்னிரண்டு நிமிடப் படத்தில் வந்திருக்கிறது. தன்னைக் கலைஞர்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் தமிழ் திரைப்படக் கூட்டம் இதையெல்லாம் பார்த்து வெட்கப் பட்டால் நன்றாக இருக்கும்.
படத்துக்கான இணைப்பு —————————— இது.
(புகைப் படம்: நன்றி யூ டியூப்)